புயலால் பாதித்த இடங்களை படகில் சென்று ஆய்வு செய்த அமைச்சர் ஜெயக்குமார்
அக்கரைப்பேட்டை என்ற இடத்தில் படகில் பயணம் செய்து புயலால் பாதித்த இடங்களை ஆய்வு செய்தார் அமைச்சர் ஜெயக்குமார்
கஜா புயலால் உருக்குலைந்த நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்த மீன் வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார், அக்கரைப்பேட்டை என்ற இடத்தில் படகில் பயணம் செய்தார். பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்தித்த, அமைச்சர், தேவையான உதவிகளை தமிழக அரசு செய்து கொடுக்கும் என்று அப்போது உறுதி அளித்தார்.
Next Story