கஜா புயலால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது - கனிமொழி

இனிவரப் போகும் பிரச்சினைக்கு தீர்வு காண்பதே முக்கியம் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
கஜா புயலால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது - கனிமொழி
x
கஜா புயலுக்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தாலும்,  இனி வரப்போகும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே முக்கியம் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். நாகர்கோயிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நியாயமான நிதியை  மத்திய அரசிடம் வலியுறுத்தி பெற வேண்டும் என்றும் கூறினார். 



Next Story

மேலும் செய்திகள்