"அ.தி.மு.க. தனித்தே போட்டியிட்டு வெற்றி பெறும்" - அமைச்சர் அன்பழகன்

20 தொகுதிக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தனித்தே போட்டியிட்டு வெற்றி பெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. தனித்தே போட்டியிட்டு வெற்றி பெறும் - அமைச்சர் அன்பழகன்
x
20 தொகுதிக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தனித்தே போட்டியிட்டு வெற்றி பெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி மற்றும் அரூர் சட்டமன்ற தொகுதிகளில், அ.தி.மு.க.-வின் தேர்தல் பணியை அமைச்சர்கள் அன்பழகன், சரோஜா, கருப்பணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பழகன் இதனை தெரிவித்தார். 



Next Story

மேலும் செய்திகள்