ஸ்டாலினுடன் பாலகிருஷ்ணன், ரங்கராஜன் சந்திப்பு - தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக தகவல்

தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில், மார்க்சி​ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் டி.கே.ரங்கராஜன் ஆகியோர் இன்று சந்தித்து பேசினர்.
ஸ்டாலினுடன் பாலகிருஷ்ணன், ரங்கராஜன் சந்திப்பு - தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக தகவல்
x
தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில், மார்க்சி​ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் டி.கே.ரங்கராஜன் ஆகியோர் இன்று சந்தித்து பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாலகிருஷ்ணன், தமிழகம் மற்றும் தேசிய அரசியல், தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டத்தின் அடுத்தக் கட்டம் மற்றும் சீதாராம் யெச்சூரி ஸ்டாலினை சந்திப்பது குறித்து விவாதித்ததாக தெரிவித்தார். கர்நாடக இடைத் தேர்தல் முடிவு, தேசிய அளவில் பா.ஜ.க. வின் தோல்விக்கு முன்னோட்டமாக அமைந்துள்ளதாக தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்