எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார் - ஜெயக்குமார்

எப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் சந்திக்க அதிமுக தயாராக உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார் - ஜெயக்குமார்
x
எப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் சந்திக்க அதிமுக தயாராக உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணையலாம் என்றும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்