தினகரனை நம்பிபோன 18 எம்.எல்.ஏ-களின் நிலை பரிதாபமாகிவிட்டது - அமைச்சர் ஜெயக்குமார்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தினகரனை நம்பிபோன 18 எம்.எல்.ஏ-களின் நிலை பரிதாபமாகிவிட்டதாக தெரிவித்தார்.
தினகரனை நம்பிபோன 18 எம்.எல்.ஏ-களின் நிலை பரிதாபமாகிவிட்டது - அமைச்சர் ஜெயக்குமார்
x
சென்னை அண்ணா சாலையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு, அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தினகரனை நம்பிபோன 18 எம்.எல்.ஏ-களின் நிலை பரிதாபமாகிவிட்டதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்