ஆளுநருடன் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு...

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் சந்தித்தார்.
ஆளுநருடன் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு...
x
ராஜ்பவனில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பொறுப்பேற்று ஒரு ஆண்டு நிறைவு பெறுவதற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்தார்.  இரவு 7.14 மணி முதல் 7.48 வரை சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, தமிழகத்தில் மழை முன்னெச்சரிக்கை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆளுநரிடம் முதலமைச்சர் விளக்கம் அளித்தார். 



Next Story

மேலும் செய்திகள்