தமிழிசை வீட்டு வாசலில் போய் நிற்க வேண்டுமா? - எஸ்.வி சேகர்

பாஜகவின் மாநில தலைமையை ஏற்க வாய்ப்பு கிடைத்தால், தற்போது உள்ளதை விட அதிக சதவீதத்தில் ஓட்டு வாங்கி காட்டுவேன் என்று எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
தமிழிசை வீட்டு வாசலில் போய் நிற்க வேண்டுமா? - எஸ்.வி சேகர்
x
* பாஜகவின் மாநில தலைமையை ஏற்க வாய்ப்பு கிடைத்தால், தற்போது உள்ளதை விட அதிக சதவீதத்தில் ஓட்டு வாங்கி காட்டுவேன் என்று எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். 

* தற்போது நடைபெறும் மாநில செயற்குழு கூட்டத்திற்கு தமக்கு அழைப்பு வரவில்லை என்றும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்