"முதல்வர் குறித்து கருணாஸ் பேசியது தவறு" - வசந்தகுமார், காங்கிரஸ்

"அரசியலில் நாகரீகத்தை கடைபிடிப்பது அவசியம்"
முதல்வர் குறித்து கருணாஸ் பேசியது தவறு - வசந்தகுமார், காங்கிரஸ்
x
முதலமைச்சர் குறித்து கருணாஸ் பேசியது தவறு என்றும், அரசியலில் நாகரீகத்தை கடைபிடிப்பது அவசியம் என்றும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த  எம்.எல்.ஏ., வசந்தகுமார்  தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்