"கருணாஸ் இப்படி பேசியது மிகப்பெரிய தவறு" - சரத்குமார்
"ஹெச்.ராஜா, கருணாஸை ஏன் கைது செய்யவில்லை?" - சரத்குமார்
கருணாஸ் இப்படி பேசியது மிகப்பெரிய தவறு என சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஹெச்.ராஜா, கருணாஸை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பினார்.
Next Story