"கருணாஸ் இப்படி பேசியது மிகப்பெரிய தவறு" - சரத்குமார்

"ஹெச்.ராஜா, கருணாஸை ஏன் கைது செய்யவில்லை?" - சரத்குமார்
கருணாஸ் இப்படி பேசியது மிகப்பெரிய தவறு - சரத்குமார்
x
கருணாஸ் இப்படி பேசியது மிகப்பெரிய தவறு என சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஹெச்.ராஜா, கருணாஸை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பினார்.  


Next Story

மேலும் செய்திகள்