7 பேரின் விடுதலை குறித்து ஆளுநர் எடுக்கும் முடிவு தமிழகத்திற்கு நல்லதாக அமையும் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

புதிதாக கட்டப்படும் வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆய்வு
7 பேரின் விடுதலை குறித்து ஆளுநர் எடுக்கும் முடிவு தமிழகத்திற்கு நல்லதாக அமையும்  -  அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
x
சென்னை ஆவடியில், 2 கோடியே 47 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்படும் புதிய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரின் விடுதலை குறித்து ஆளுநர் எடுக்கும் முடிவு தமிழகத்திற்கு நல்லதாக அமையும் என்றார்.
 

Next Story

மேலும் செய்திகள்