"சிபிஐ சோதனை, அதிமுக-விற்கு களங்கம் ஏற்படுத்தவே" - துணை சபாநாயகர் தம்பிதுரை

சிபிஐ-யின் இந்த சோதனையின் மூலம் ஆளும்கட்சியின் கைப்பாவையாக தான் சிபிஐ இருக்கும் என்ற ஐயப்பாடு வருவதாகவும் கூறினார்.
சிபிஐ சோதனை, அதிமுக-விற்கு களங்கம் ஏற்படுத்தவே - துணை சபாநாயகர் தம்பிதுரை
x
அமைச்சர் மற்றும் டிஜிபி வீட்டில் நடைபெற்ற சிபிஐ சோதனை என்பது அதிமுக-விற்கு களங்கம் ஏற்படுத்தவே, என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில்  செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிபிஐ-யின் இந்த சோதனையின் மூலம் ஆளும்கட்சியின் கைப்பாவையாக தான் சிபிஐ இருக்கும் என்ற ஐயப்பாடு வருவதாகவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்