சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் டிஜிபி வீடுகளில் சிபிஐ சோதனை நடத்துவது தமிழகத்திற்கு தலைகுனிவு - ஸ்டாலின்

குட்கா ஊழலில் தொடர்புடையதாக கருதப்படும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் டிஜிபி வீடுகளில் சிபிஐ சோதனை நடத்துவது தமிழகத்திற்கு தலைகுனிவு - ஸ்டாலின்
x
* குட்கா ஊழல் டைரியில் இடம் பெற்றுள்ள அமைச்சர், காவல்துறை அதிகாரிகள் வீடுகளில், சி.பி.ஐ சோதனை நடத்தியிருப்பதை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். 

* குட்கா குடோன் அதிபர் வாக்குமூலம் மற்றும் தற்போதையை சி.பி.ஐ. சோதனை ஆகியவற்றின் அடிப்படையில், ஊழலுக்கான ஆரம்பகட்ட ஆதாரம் வெளிவந்திருப்பதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

* குட்கா ஊழலில் தொடர்புடையதாக கருதப்படும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

* தவறும் பட்சத்தில், அவர்களை ஆளுநர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்