பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்டதாக கைதான மாணவி சோபியாவுக்கு ஜாமின்

விமானத்தில், பாஜகவுக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் கைது செய்யப்பட்ட மாணவி சோபியா, நிபந்தனையற்ற ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்டதாக கைதான மாணவி சோபியாவுக்கு ஜாமின்
x
பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை நேற்று தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்ற போது, அதிலிருந்த மாணவி சோபியா, பாஜக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இதன்பின்னர், தமிழிசையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மூன்று பிரிவுகளின் கீழ் சோபியா கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவரை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி, அவரது தந்தை தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி தமிழ்ச்செல்வி, நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.


சோபியா ஜாமினுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை - சோபியா தரப்பு வழக்கறிஞர் அதிசயக்குமார்



இந்தியாவை இருளச் செய்த நரேந்திர மோடி ஆட்சியை வெளியேற்ற வேண்டும் - சோபியா வழக்கறிஞர் ஷெல்வின்




சோபியா ஜாமினுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை - சோபியா தரப்பு வழக்கறிஞர் அதிசயக்குமார்


Next Story

மேலும் செய்திகள்