ஆட்சியாளர்கள் மீதான ஊழல் குற்றசாட்டு ஆதங்கத்தில் சொல்வது - ராஜேந்திர பாலாஜி

ஆட்சியாளர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறி பதவி விலக சொல்வது, ஆதங்கத்தில் கூறப்படும் கருத்து என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஆட்சியாளர்கள் மீதான ஊழல் குற்றசாட்டு ஆதங்கத்தில் சொல்வது - ராஜேந்திர பாலாஜி
x
* ஆட்சியாளர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறி பதவி விலக சொல்வது, ஆதங்கத்தில் கூறப்படும் கருத்து என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். 

* விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  அறநிலையத்துறையில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்