"கருணாநிதி வழிகாட்டுதலை பின்பற்றவில்லை என்றால் பின்னடைவு ஏற்படும்" - திவாகரன்
கருணாநிதியின் வழிகாட்டுதலையும், சாதனைகளையும் பின்பற்றி வரவில்லை என்றால் தற்போதுள்ள அரசியல் தலைவர்களுக்கு அரசியலில் பின்னடைவு ஏற்படும் என்று அண்ணா திராவிடர் கழகத்தின் தலைவர் திவாகரன் கூறியுள்ளார்.
கருணாநிதியின் வழிகாட்டுதலையும், சாதனைகளையும் பின்பற்றி வரவில்லை என்றால் தற்போதுள்ள அரசியல் தலைவர்களுக்கு அரசியலில் பின்னடைவு ஏற்படும் என்று அண்ணா திராவிடர் கழகத்தின் தலைவர் திவாகரன் கூறியுள்ளார்.
Next Story