நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிமுக தயாராகிவிட்டது - முதலமைச்சர் பழனிசாமி

கூட்டணி குறித்து சூழலுக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும் முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிமுக தயாராகிவிட்டது - முதலமைச்சர் பழனிசாமி
x
"தேர்தலுக்கு அதிமுக தயாராகிவிட்டது"

நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிமுக தயாராகிவிட்டதாகவும், கூட்டணி குறித்து சூழலுக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார். ஒ.பன்னீர்செல்வம் டெல்லி பயணம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, சகோதரர் சிகிச்சைக்கு தனி விமானம் கொடுத்து உதவியதற்கு நன்றி தெரிவிக்க டெல்லிக்கு சென்றுள்ளார் என முதலமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் வண்டலூர் பூங்காவில் உள்ள பெண் சிங்கக் குட்டிக்கு ஜெயா என பெயர் சூட்டினார் மற்றும் புலியை அருகில் இருந்து காண நவீன இருப்பிடத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர்.



Next Story

மேலும் செய்திகள்