"தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார்" - செல்லூர் ராஜு

"முதலமைச்சர் உத்தரவு படி தேர்தலுக்கு தயாராகிறோம்" - செல்லூர் ராஜு
தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார் - செல்லூர் ராஜு
x
எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார் நிலையில் இருக்கவேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளதால், அதன்படி தயாராகிவருவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்