தமிழகம் அமைதிப்பூங்காவாக உள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்
சுப்ரமணிய சுவாமி கூறிய குற்றச்சாட்டுகள், அடிப்படை ஆதாரமற்றது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
"தமிழகம் அமைதிப்பூங்காவாக உள்ளது"
சுப்ரமணிய சுவாமி கூறிய குற்றச்சாட்டுகள், அடிப்படை ஆதாரமற்றது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தந்தி டிவியின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் பேசிய சுப்ரமணிய சுவாமி தமிழக அரசு மீது பல்வேறு விமர்சனங்களை முன் வைத்திருந்தார். இந்த நிலையில் இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் இவ்வாறு கூறினார்...
Next Story