ஆளுநருக்கு கருப்பு கொடி காட்டிய திமுகவினர் கைது செய்யப்பட்டதற்கு - ஜவாஹிருல்லா கண்டனம்
"ஆளுனர் ஆய்வுக்கு திமுகவினர் எதிர்ப்பு","கருப்புக்கொடி காட்டிய திமுகவினர் கைது"
நாமக்கல் மாவட்டத்தில் ஆளுநருக்கு கருப்பு கொடி காட்டிய திமுகவினர் கைது செய்யப்பட்டதற்கு மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
Next Story