ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்க்க வேண்டும் - அமைச்சர் ஹர்தீப் பூரியிடம் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல்

டெல்லியில் மத்திய அமைச்சர்கள் பியுஷ் கோயல், ஹர்தீப் சிங் பூரி ஆகியோரை, தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் சந்தித்தார்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்க்க வேண்டும் - அமைச்சர் ஹர்தீப் பூரியிடம் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல்
x
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்க்க வேண்டும்

டெல்லியில் மத்திய அமைச்சர்கள் பியுஷ் கோயல், ஹர்தீப் சிங் பூரி ஆகியோரை, தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் சந்தித்தார். உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய நிதி ஆணையத்தின்  2018 -19 ஆம் நிதியாண்டின் முதல் தவணை அடிப்படை மானிய தொகையை விடுவிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்க்க வேண்டும் என அமைச்சர் ஹர்தீப் பூரியிடம் வலியுறுத்தியதாக கூறினார். 



Next Story

மேலும் செய்திகள்