" பணமதிப்பிழப்பை போல துன்பம் எந்த நாட்டிற்கும் வரக்கூடாது " - ப.சிதம்பரம்
நிகழ்ச்சியில் பேசிய, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், பணமதிப்பிழப்பு நடவடிக்கை போல், எந்த நாட்டிற்கும் துன்பம் வரக்கூடாது என்றார்.
பணமதிப்பிழப்பை போல துன்பம் எந்த நாட்டிற்கும் வரக்கூடாது - முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம்
நிகழ்ச்சியில் பேசிய, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், அரசு நன்மை செய்யாவிட்டாலும் துன்பம் செய்யக்கூடாது. பணமதிப்பிழப்பை போல துன்பம் எந்த நாட்டிற்கும் வரக்கூடாது. பொருளாதாரத்திற்கு கேடு விளைவித்தது, பணமதிப்பிழப்பு. 1.5% வளர்ச்சி குறையும் என்றேன், அது பலித்து விட்டது . நான் சொன்னது பலித்து விட்டதே என்று மனம் வலிக்கிறது என்றார்.
கருத்துக்களை நாகரீகமாக தெரிவிக்க வேண்டும் - கவிஞர் வைரமுத்து
தொடர்ந்து கவிஞர் வைரமுத்து பேசுகையில், நாகரீகமான முறையில் கருத்துக்களை தெரிவித்தால் தான், அது நடைமுறைக்கு வரும் என்றார்.
Next Story