"27 ஆண்டுகளுக்கு மேல் அ.தி.மு.க. ஆட்சி" - அமைச்சர் ஜெயக்குமார்

27 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சியில் இருப்பதாகவும் இனியும் தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
27 ஆண்டுகளுக்கு மேல் அ.தி.மு.க. ஆட்சி - அமைச்சர் ஜெயக்குமார்
x
1972ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அ.தி.மு.க, தமிழகத்தில் 27 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சியில் இருப்பதாகவும் இனியும் தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னை கே.வி.குப்பம் மீனவ கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தாமரை, சூரியன், மய்யம் போன்ற யாருக்கும், தமிழக மக்கள் மனதில் இடமில்லை என்றும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்