18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் விரைவில் நல்ல தீர்ப்பு வரும் - புகழேந்தி

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வாருங்கள் - மு.க.ஸ்டாலினுக்கு புகழேந்தி வேண்டுகோள்
18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் விரைவில் நல்ல தீர்ப்பு வரும் - புகழேந்தி
x
18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் கூடிய விரைவில் நல்ல தீர்ப்பு வரும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுசெயலாளர் தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்கட்சி தலைவர் மு. க ஸ்டாலின், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தயாராக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்