சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தி.மு.க. உறுப்பினர்கள் பங்கேற்கும் முடிவை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வரவேற்றுள்ளார்.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் : "தி.மு.க. முடிவு வரவேற்கத்தக்கது" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து
சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தி.மு.க. உறுப்பினர்கள் பங்கேற்கும் முடிவை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வரவேற்றுள்ளார்.
x
சென்னை தியாகராயநகரில் கல்வி உதவித் தொகை வழங்கும் விழாவில் பங்கேற்ற அவர், மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாஃபா பாண்டியராஜன், ஹார்வர்டு பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கைக்கு தேவையான நிதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூடுதலாக உள்ள நிதியை, தஞ்சை தமிழ் பல்கலை கழகத்துடன் ஒப்பந்தம் போட்டு தமிழ் ஆராய்ச்சி செய்ய பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.




Next Story

மேலும் செய்திகள்