"தமிழகத்தை போராட்ட களமாக வைத்திருக்க சிலர் விரும்புகின்றனர்" - தமிழிசை சௌந்தரராஜன்

காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை மீட்டெடுக்கப்பட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை போராட்ட களமாக வைத்திருக்க சிலர் விரும்புகின்றனர் -  தமிழிசை சௌந்தரராஜன்
x
காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை மீட்டெடுக்கப்பட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். தமிழகத்தை போராட்ட களமாக வைத்திருக்க சில கட்சிகள் நினைப்பதாகவும் அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்