அனுமதி இன்றி வந்தால் எல்லையில் தடுத்து நிறுத்தம் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி திட்டவட்டம்

மருத்துவம் பார்ப்பதை தவிர்த்து, புதுச்சேரிக்குள் வர யாருக்கும் அனுமதி இல்லை என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
அனுமதி இன்றி வந்தால் எல்லையில் தடுத்து நிறுத்தம் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி திட்டவட்டம்
x
மருத்துவம் பார்ப்பதை தவிர்த்து, புதுச்சேரிக்குள் வர யாருக்கும் அனுமதி இல்லை என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். வெளியூர்களில் இருந்து புதுச்சேரிக்கு செல்பவர்களுக்கு அதிக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவதால், அங்கு வெளியூர்களில் இருந்து புதுச்சேரிக்கு செல்ல கட்டுப்பாடுகளை விதிக்க புதுச்சேரி அரசு முடிவு செய்தது.  விழுப்புரம், கடலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வருபவர்களை இ-பாஸ் இருந்தாலும் புதுசேரிக்குள் அனுமதிக்க முடியாது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்