"2022 க்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும்" - மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரி
2022 ஆம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதே எங்கள் இலக்கு என மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதே எங்கள் இலக்கு என மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரி தெரிவித்துள்ளார். விவசாயிகளின் வருமானம் 6 ஆயிரம் ரூபாயில் இருந்து 9 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், மேலும் பொருளாதார தொகுப்பு மூலமாக விவசாயிகள் நிச்சயம் பயனடைவார்கள் என்று தெரிவித்தார்.
Next Story