புலம்பெயர் தொழிலாளர்கள் போராட்டம் - போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக் கோரி ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக் கோரி ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
Next Story

