கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த லோக்பால் உறுப்பினர் நீதிபதி அஜய் குமார் திரிபாதி உயிரிழப்பு

கொரோனோ தொற்றுக்கு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லோக்பால் உறுப்பினர் நீதிபதி அஜய் குமார் திரிபாதி காலமானார்.
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த லோக்பால் உறுப்பினர் நீதிபதி அஜய் குமார் திரிபாதி உயிரிழப்பு
x
கொரோனோ தொற்றுக்கு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லோக்பால் உறுப்பினர் நீதிபதி அஜய் குமார் திரிபாதி காலமானார். அவருக்கு வயது 62.  திரிபாதிக்கு,  கொரோனோ தொற்று கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்தார். உயிரிழந்த திரிபாதி, சத்தீஸ்கர் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர். லோக்பால் உறுப்பினராக கடந்த ஆண்டு  மார்ச் 23-ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.

Next Story

மேலும் செய்திகள்