மருத்துவர்கள், பணியாளர்களுக்கு முப்படைகளின் மரியாதை - ஒத்திகை நிகழ்ச்சியில் கப்பல்படை

கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு இந்திய ராணுவத்தின் முப்படைகளும் மரியாதை செலுத்த உள்ளதாக முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் அறிவித்திருந்தார்.
மருத்துவர்கள், பணியாளர்களுக்கு முப்படைகளின் மரியாதை - ஒத்திகை நிகழ்ச்சியில் கப்பல்படை
x
கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு இந்திய ராணுவத்தின் முப்படைகளும் மரியாதை செலுத்த உள்ளதாக முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் அறிவித்திருந்தார். கப்பல்படையின் ஒத்திகை நிகழ்ச்சி, மும்பை, கொச்சி, விசாகபட்டினம்  கடலோர பகுதிகளில் நடைபெற்றது.

Next Story

மேலும் செய்திகள்