ஆந்திராவில் கடந்த 24 மணிநேரத்தில் 80 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 893 ஆக உயர்வு

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 80 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆந்திராவில் கடந்த 24 மணிநேரத்தில் 80 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 893 ஆக உயர்வு
x
ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 80 பேருக்கு  கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 893 ஆக அதிகரித்துள்ளது. 141 குணமடைந்து இல்லம் திரும்பிய நிலையில், 27 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்