ரயில் நிலையத்தில் இஸ்லாமிய பெண்கள் போராட்டம் - ரயில் போக்குவரத்து மாற்றம்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஜஃப்ராபாத் பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் ஏராளமான இஸ்லாமிய பெண்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரயில் நிலையத்தில் இஸ்லாமிய பெண்கள் போராட்டம் - ரயில் போக்குவரத்து மாற்றம்
x
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஜஃப்ராபாத் பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் ஏராளமான இஸ்லாமிய பெண்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மெட்ரோ ரயில் நிலையத்தில் திடீரென திரண்ட அவர்கள், சிஏஏ மற்றும் என்.ஆர்.சி-க்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்துவிட்டனர். 2வது நாளாக போராட்டக்காரர்கள், தங்களது எதிர்ப்பை தொடர்ந்து வருகின்றனர்.  இதனையடுத்து ஜஃப்ராபாத் நிலையத்தில் ரயில்கள் நிற்காது என அறிவிக்கப்பட்டதால், பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்