எல்லையில் துப்பாக்கிச் சண்டை - 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீர் மாநிலம் புல்வாமா அருகே எல்லை பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
காஷ்மீர் மாநிலம் புல்வாமா அருகே எல்லை பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் மூன்று பேர் உயிரிழந்தனர். சண்டையில் உயிரிழந்த ஜாங்கீர் ரபீக், உமர் மக்புல், உசைர் அமீன் ஆகிய மூன்று பேரும் அன்சார் கஜ்வத்-உல்-ஹிந்த் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Next Story