வங்கியில் சுமார் ரூ.15 லட்சம் கொள்ளை - முகமூடி கொள்ளை கும்பலை தேடும் போலீஸ்
அரியானா மாநிலம் பிவானியில், வங்கிக்குள் புகுந்த முகமூடி திருடர்கள், துப்பாக்கி முனையில் 15 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர்.
அரியானா மாநிலம் பிவானியில், வங்கிக்குள் புகுந்த முகமூடி திருடர்கள், துப்பாக்கி முனையில் 15 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர். வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார், 5 பேர் கொண்ட முகமூடி கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.
Next Story