நிர்பயா வழக்கு குற்றவாளி சீராய்வு மனு தாக்கல்

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 22 ஆம் தேதி காலை தூக்குத் தண்டனை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது.
x
நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 22 ஆம் தேதி காலை தூக்குத் தண்டனை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான வினய் குமார் சர்மா உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்