நிர்பயா வழக்கில் தண்டனை பெற்ற 4 பேருக்கும் ஜனவரி 22ம் தேதி மரண தண்டனை

நிர்பயா கொலை வழக்கில், குற்றவாளிகள் நால்வருக்கு, வரும் 22ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றுமாறு டெல்லி பாட்டியலா நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
x
நிர்பயா கொலை வழக்கில், குற்றவாளிகள் நால்வருக்கு, வரும் 22ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றுமாறு டெல்லி பாட்டியலா நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. அனைத்து சட்ட நடைமுறைகளையும், 14 நாட்களுக்குள் முடித்துவிட வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. 2012 ஆம் ஆண்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் வழங்கிய அதிரடி தீர்ப்புக்கு பெண்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்