சிறையில் 100-வது நாள் : சிதம்பரத்துக்கு விடுதலை தள்ளிப்போவது ஏன்..? - பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துக்கள்
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சிறையில் அடைக்கப்பட்டு இன்றுடன் (வியாழக்கிழமை) நூறு நாட்களாகிறது.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சிறையில் அடைக்கப்பட்டு இன்றுடன் (வியாழக்கிழமை) நூறு நாட்களாகிறது. இந்த நிலையில், அவரது விடுதலை தள்ளிப்போவது குறித்து பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம்...
Next Story