ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ஜாமீன் கோரி ப.சிதம்பரம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

ஐஎன்எக்ஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ஜாமீன் கோரி ப.சிதம்பரம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
x
ஐஎன்எக்ஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக கடந்த ஆகஸ்டு 21-ம் தேதி டெல்லியில் உள்ள வீட்டில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து 19 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க கோரியும், நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்டதை எதிர்த்தும் அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்