தனது குடும்பத்தினரை தினமும் 30 நிமிடம் சந்திக்க சிதம்பரத்திற்கு அனுமதி
சிபிஐ காவலுக்கு சென்றுள்ள ப. சிதம்பரம் தினமும் தனது குடும்பத்தினரை 30 நிமிடங்கள் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சிபிஐ காவலுக்கு சென்றுள்ள ப. சிதம்பரம் தினமும் தனது குடும்பத்தினரை 30 நிமிடங்கள் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டெல்லி சிபிஐ நீதிபதி அஜய்குமார், இந்த அனுமதியை கொடுத்தார். இதேபோல, ப. சிதம்பரம், வரும் 26 ஆம் தேதி வரை, ஒவ்வொரு நாளும் 30 நிமிடங்கள் தனது வழக்கறிஞரை சந்திக்கவும் அனுமதி வழங்கப்படுவதாகவும் நீதிபதி
அஜய்குமார் அறிவித்தார்.
Next Story