அசுர வேகத்தில் கரைபுரளும் வெள்ளம் : வீடுகளை உரசிச் செல்வதால் மக்கள் அச்சம்

உத்தராகண்ட் மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக மோரி பகுதியில் உள்ள டன் ஆற்றில், அசுர வேகத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அசுர வேகத்தில் கரைபுரளும் வெள்ளம் : வீடுகளை உரசிச் செல்வதால் மக்கள் அச்சம்
x
உத்தராகண்ட் மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக மோரி பகுதியில் உள்ள டன் ஆற்றில், அசுர வேகத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகளை உரசியபடி வெள்ளம் கரைபுரள்வதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்