அசுர வேகத்தில் கரைபுரளும் வெள்ளம் : வீடுகளை உரசிச் செல்வதால் மக்கள் அச்சம்
உத்தராகண்ட் மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக மோரி பகுதியில் உள்ள டன் ஆற்றில், அசுர வேகத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
உத்தராகண்ட் மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக மோரி பகுதியில் உள்ள டன் ஆற்றில், அசுர வேகத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகளை உரசியபடி வெள்ளம் கரைபுரள்வதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
Next Story