கர்நாடகாவில் தொடரும் கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை : 8 மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு

கர்நாடக மாநிலத்தில் தொடரும் கனமழையால், குடகு, தார்வார்டு, மங்களூரு, ஹசன், பெலகாவி, மைசூர், கார்வார், உடுப்பி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு, சம்மந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
கர்நாடகாவில் தொடரும் கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை : 8 மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு
x
கர்நாடக மாநிலத்தில் தொடரும் கனமழையால், குடகு, தார்வார்டு, மங்களூரு, ஹசன், பெலகாவி, மைசூர், கார்வார், உடுப்பி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு, சம்மந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. பெலகாவி அருகே நிப்பானி, கோலாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில், யாமகரினி பகுதி மக்கள் சாலையில் உள்ள வெள்ள நீரில் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். 


Next Story

மேலும் செய்திகள்