குப்பை தொட்டியில் கிடந்த குழந்தைக்கு தாய்ப்பால் : பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு குவியும் பாராட்டு

குப்பை தொட்டியில் கிடந்த பச்சிளம் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
குப்பை தொட்டியில் கிடந்த குழந்தைக்கு தாய்ப்பால் : பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு குவியும் பாராட்டு
x
குப்பை தொட்டியில் கிடந்த பச்சிளம் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் தான் இப்படி ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. ருச்சிவர்தன் மிஸ்ரா என்ற அந்த மனிதநேயமிக்க காவல்துறை அதிகாரிக்கு விருது வழங்கி கவுரவிக்க அம்மாநில காவல்துறை முடிவு செய்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்