வாயு புயல் தாக்கம் குறித்து கண்காணித்து வருகிறோம் - பிரதமர் நரேந்திர மோடி தகவல்

வாயு புயல் நாளை கரையை கடக்க உள்ள நிலையில், குஜராத் மற்றும் பிற மாநிலங்களில் அதன் தாக்கம் குறித்து மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
வாயு புயல் தாக்கம் குறித்து கண்காணித்து வருகிறோம் - பிரதமர் நரேந்திர மோடி தகவல்
x
வாயு புயல் நாளை கரையை கடக்க உள்ள நிலையில், குஜராத் மற்றும் பிற மாநிலங்களில் அதன் தாக்கம் குறித்து மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மாநில அரசுகளுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டு வருவதாகவும், தேசிய பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ 24 மணி நேரமும்  தயார் நிலையில் உள்ளதாகவும்  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்