2 ஜி வழக்கை மேற்பார்வையிட புதிய அமர்வை அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை

2 ஜி வழக்கை மேற்பார்வையிட புதிய அமர்வை அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2 ஜி வழக்கை மேற்பார்வையிட புதிய அமர்வை அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை
x
2 ஜி வழக்கை மேற்பார்வையிட புதிய அமர்வை அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ​இதுதொடர்பாக  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில் கூடுதல் சொலிஸ்சிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கோரிக்கை விடுத்துள்ளார். உச்ச நீதிமன்ற அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி ஏ.கே.சிக்ரி  பணி ஓய்வு பெற்றதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ஒரு சில விஷயங்களை தங்களிடம் முறையிடு வேண்டும் என்றும், ஆனால் இந்த திற்நத நீதிமன்றத்தில் கூற முடியாது என தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்