குழந்தைகளுடன் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற பெற்றோர்கள்...

புதுச்சேரியில், தேசிய குழந்தை தின விழாவையொட்டி பெண் குழந்தைகளுக்கான பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
x
தேசிய குழந்தை தின விழாவையொட்டி புதுச்சேரியில், பெண் குழந்தைகளுக்கான பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதற்கான கடற்கரை சாலையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.  பல்லாங்குழி, நொண்டி, கண்ணாம்பூச்சி உள்பட பல்வேறு பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில் ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டு மகிழ்ந்தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு  முதலமைச்சர் நாராயணசாமி பரிசுகளை வழங்கி பாராட்டினர். 

Next Story

மேலும் செய்திகள்