பீகார் : துப்பாக்கியால் சுட்டு குடியரசு தின கொண்டாட்டம்

பீகார் மாநிலம், ஆதர்ஷ்நகரில் யுவகிராந்திகாரி மோர்ச்சா தேசிய தலைவர் ரமேஷ் ஜா, குடியரசு தினத்தையொட்டி, தேசியக் கொடியே ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
பீகார் : துப்பாக்கியால் சுட்டு குடியரசு தின கொண்டாட்டம்
x
பீகார் மாநிலம், ஆதர்ஷ்நகரில் யுவகிராந்திகாரி மோர்ச்சா தேசிய தலைவர் ரமேஷ் ஜா, குடியரசு தினத்தையொட்டி, தேசியக் கொடியே ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து வானை நோக்கி அவர் துப்பாக்கியால் சுட்டார்.

Next Story

மேலும் செய்திகள்