"சபரிமலையின் புனிதத்தை கெடுப்பவர்களை ஐயப்பன் தண்டிப்பார்" - மலையாள நடிகர் சுரேஷ்கோபி கருத்து

சபரிமலையின் புனிதத்தை கெடுக்க நினைப்பவர்களை ஐயப்பன் தண்டிப்பார் என்று மலையாள நடிகரும், பாஜக எம்பியுமான சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.
சபரிமலையின் புனிதத்தை கெடுப்பவர்களை ஐயப்பன் தண்டிப்பார் - மலையாள நடிகர் சுரேஷ்கோபி கருத்து
x
சபரிமலையின் புனிதத்தை கெடுக்க நினைப்பவர்களை ஐயப்பன் தண்டிப்பார் என்று மலையாள நடிகரும், பாஜக எம்பியுமான சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார். சுசீந்திரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சபரிமலை விவகாரத்தில் நீதிமன்றம் சரியான முடிவை அறிவிக்கவில்லை என்று கூறினார். தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் சுசீந்திரம் தாணுமாலையன் கோவில் அருகே 3 லட்சம் ரூபாய் செலவில் உயர் மின்கோபுரம் அமைக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும் சுரேஷ் கோபி தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்