பெண்களை மீண்டும் அடிமைகளாக்க முயற்சிக்கிறார்கள் - கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்

அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு முன்னேறி வரும் பெண்களை மீண்டும் அடிமைகளாக்கும் முயற்சியில், பாஜக ஆர்.எஸ்.எஸ் போன்ற இயக்கங்கள் ஈடுபட்டு வருவதாக கேரள அறநிலையத் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
பெண்களை மீண்டும் அடிமைகளாக்க முயற்சிக்கிறார்கள் - கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்
x
அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு முன்னேறி வரும் பெண்களை மீண்டும் அடிமைகளாக்கும் முயற்சியில், பாஜக ஆர்.எஸ்.எஸ் போன்ற இயக்கங்கள் ஈடுபட்டு வருவதாக கேரள அறநிலையத் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். திருவனந்தபுரத்தில் கேரள இளைஞர் நலத்துறையின் சார்பில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற சமத்துவ உறுதியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், இவ்வாறு தெரிவித்தார். பெண் சமத்துவத்தை வலியுறுத்தி கேரளாவில் அரசு சார்பில் நாளை பெண்கள் அணிவகுப்பு நிகழ்ச்சி நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்