மக்களவை மதியம் வரை ஒத்தி வைப்பு - மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்தி வைப்பு
ரஃபேல் உள்ளிட்ட விவகாரங்களால், நாடாளுமன்ற மக்களவையில் இன்று கடும் அமளி ஏற்பட்டது.
ரஃபேல் உள்ளிட்ட விவகாரங்களால், நாடாளுமன்ற மக்களவையில் இன்று கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து மக்களவையில் அலுவல்கள் பாதிக்கப்பட்டன. இதேபோல, மாநிலங்களவையில் திமுக மற்றும் அதிமுக கட்சி உறுப்பினர்களின் அமளியை தொடர்ந்து நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
Next Story